தமது வாழ்வனுபவத்தையும் தத்துவார்த்தத்தையும். உள்ளடக்கி படைப்பின், பெருவெளியாகத் திகழும் கதைகள் மா. அரங்கநாதன் கதைகள்.

மா. அரங்கநாதன் நினைவு இலக்கிய விருதுகள்

பழந்தமிழ் வீர்யமும், நவீனத்துவமும் இயைந்த தனித்துவ நடையுடன் தொன்மையான மொழி, மண், கலாச்சாரத்தின் அடையாளம் மா. அரங்கநாதன்.

அவரது நினைவை ஒட்டி 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 16-ஆம் தேதியன்று மா. அரங்கநாதன் நினைவு இலக்கிய விருதுகள் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகளை மா. அரங்கநாதனின் மகன் நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்கள் வழங்குகிறார்.

ஆவணப்படம்

புகைப்படங்கள்

வருகையாளர்கள்

Scroll to Top